Sunday, October 5, 2008




தோல்வி நிலையென நினைத்தால் - ஊமை விழிகள்


தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...?

விடியெலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...?

விடியெலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

யுத்தங்கள் தோன்றட்டும் ..இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..?

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...?
யுத்தங்கள் தோன்றட்டும் ..இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா
எதிலும் அடங்காதவன் வெளி போல......


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

தமிழ் எங்கள் பேச்சு!
தமிழே எங்கள் மூச்சு!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்
உழுந்தும் உழவே தலை

என்றோ சொல்லி வைத்தான் எங்கள் வள்ளுவன் உலகம் உருண்டை என்று! வாழ்க நின் புகழ்!

No comments: