Tuesday, October 21, 2008

பகுத்தறிவு




பகுத்தறிவின் பலம்
*********************

நாம் உண்மையான பகுத்தறிவுவாதிகளாக ஆகி விடுவோமேயானால், நம் மனிதத்தன்மை வளர்ச்சி மட்டுமல்ல சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும். மனித சமுதாயத்தில் ஒழுக்கமும் நாணயமும் ஏற்படும்.

No comments: